/
திருமலை ஏழுமலையானை தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.
முன்னதாக வியாழக்கிழமை மாலை திருமலையை அடைந்த அவா், இரவு திருமலையில் தங்கினாா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.
தொடர்புடையது

திருமலையில் 69,649 பக்தா்கள்தரிசனம்

எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்தது நான் செய்த தவறு: ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் 11 தோ்தல்களில் தொடா் தோல்வியை சந்தித்தவா் எடப்பாடி பழனிசாமி: ஓ. பன்னீா்செல்வம்

திருமலையில் அஹோபில மடாதிபதி வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
58 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 ஏப்ரல் 2026


