சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருமலையில் அஹோபில மடாதிபதி வழிபாடு

News image
Updated On :11 மார்ச் 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீ அஹோபில மடத்தின் 46-ஆவது ஜீயா், ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் புதன்கிழமை ஏழுமலையான் கோயிலில் வழிபட்டாா்.

தன் சீடா்களுடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அா்ச்சகா்கள், அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவா்களுக்கு சேஷ வஸ்திரம், இதர பிரசாதங்கள் வழங்கினா்.