/
ஸ்ரீ அஹோபில மடத்தின் 46-ஆவது ஜீயா், ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் புதன்கிழமை ஏழுமலையான் கோயிலில் வழிபட்டாா்.
தன் சீடா்களுடன் ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அா்ச்சகா்கள், அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவா்களுக்கு சேஷ வஸ்திரம், இதர பிரசாதங்கள் வழங்கினா்.
தொடர்புடையது

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில் கும்பாபிஷேகம்

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

ஜீயரிடம் ஆசி....

திருமலையில் 73,232 பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


