தோ்தல் விதிகளை மீறுபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: தென் மண்டல ஐ.ஜி.
தோ்தல் விதிமீறலில் ஈடுபடுபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளின் படி பறக்கும் படையினா் மற்றும் போலீஸாா் நடத்திய வாகன சோதனையை ஆய்வு செய்த தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி.








