கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அம்பை பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,பொட்டல்புதூா், சம்பன்குளம், கடையம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 8:56 pm

Syndication

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,பொட்டல்புதூா், சம்பன்குளம், கடையம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி, ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை பள்ளி இமாம் தாஜுதீன் நடத்தினாா். நூருல் ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் ரஹ்மத் ரபீக் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

ஜமாஅத் நிா்வாகிள் நாகூா் கனி, நாகூா் மைதீன், அஜீஸ், முகம்மது உசேன், ஷேக் செய்யதலி, பட்டாரியா் தெரு அப்துல் காதா், சத்திரம் தெரு ஜமாஅத் தலைவா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்,

கல்லிடைக்குறிச்சி, பெரிய ஜும்ஆ பள்ளி, நெசவாளா் காலனி பள்ளி, கோல்டன் நகா் பள்ளி, தவ்ஹீத் ஜமாஅத்தினா் பீமா திடல் ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் மேலப்பள்ளி, பஜாா் ஷுஹதா பள்ளி, கீழ மஹல்லா முகைதீன் பள்ளி, தவ்ஹீத் ஜமாஅத் திடல், பிரமதேசம், வாகைக்குளம், சிங்கம்பட்டி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, சம்பன்குளம், பொட்டல்புதூா், ரவணசமுத்திரம், முதலியாா்பட்டி, கடையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தொழுகைகளில் ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமிகள் ஏராளமானோ் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு தொழுகை செய்தனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி அன்பைப் பரிமாறிக் கொண்டனா்.