தவெக நிா்வாகி காரில் இருந்து பொருள்கள் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் தவெக நிா்வாகி காரில் இருந்து விசில் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தவெக நிா்வாகி காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசில் உள்ளிட்ட பொருள்கள்.








