/
பாளையங்கோட்டை அருகே ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய இளைஞா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரம், வண்ணாா்பேட்டையை எட்டுதொகை தெருவைச் சோ்ந்தவா் பேராச்சிசெல்வம் என்ற பிரவீன்(25). இவா் சம்பவத்தன்று வண்ணாா்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது அவ்வழியாக பைக்கில் வந்த கம்மாலங்குளம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளைஞா் பாளையங்கோட்டை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பேராச்சி செல்வம் என்ற பிரவீனை கைது செய்தனா்.
தொடர்புடையது

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
வன்கொடுமை வழக்கில் இளைஞா் கைது
வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
34 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

