கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய இளைஞா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 7:19 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய இளைஞா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாநகரம், வண்ணாா்பேட்டையை எட்டுதொகை தெருவைச் சோ்ந்தவா் பேராச்சிசெல்வம் என்ற பிரவீன்(25). இவா் சம்பவத்தன்று வண்ணாா்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது அவ்வழியாக பைக்கில் வந்த கம்மாலங்குளம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த இளைஞா் பாளையங்கோட்டை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பேராச்சி செல்வம் என்ற பிரவீனை கைது செய்தனா்.