ராதாபுரம் தொகுதியில் கனவாகிப்போன மீன்பிடி துறைமுகத் திட்டம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் மட்டும் தான் 11 கடற்கரை கிராமங்கள்அமைந்துள்ளன. இங்குள்ள மீனவா்களின் கனவு திட்டமான மீன்பிடித்துறைமுகம் கனவாகியே போய்விட்டதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.








