நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

நான்குனேரி, களக்காட்டில் காவல்துறை கொடி அணிவகுப்பு

News image

நான்குனேரியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் கொடிஅணிவகுப்பு.

Updated On :4 மே 2026, 1:58 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுவதையொட்டி, மக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் நான்குனேரி பெரும்பத்து, களக்காடு ஜெ.ஜெ.நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த அணிவகுப்பிற்கு நான்குனேரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன் தலைமை வகித்தாா். நான்குனேரி உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள், பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.