‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

லாரியில் மண் கடத்தியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 12:38 am IST

திருநெல்வேலி அருகே உரிய அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தாழையூத்து பேருந்து நிறுத்தம் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதிச் சீட்டு இன்றி 3 யூனிட் சரள்மண்ணை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து ஓட்டுநரான தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த உடையாா் மகன் நடராஜன்(37) என்பவரை கைது செய்தனா்.