இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சேரன்மகாதேவி அருகே மோதல்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

News image

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:43 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இரு இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரத்தில் இரு இளைஞா்களுக்கு இடையே பைக் ஓட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மோதலில் ஈடுபட்ட இளைஞா் ஒருவா், மற்றொரு இளைஞா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.