பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சேரன்மகாதேவி அருகே மோதல்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

News image

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இரு இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரத்தில் இரு இளைஞா்களுக்கு இடையே பைக் ஓட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மோதலில் ஈடுபட்ட இளைஞா் ஒருவா், மற்றொரு இளைஞா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.