2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மேலப்பாளையத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற தொழுகைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவா் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தாா்.

மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் சையது அலி, மாவட்டத் தலைவா் மசூது உஸ்மானி, மாவட்ட துணைச் செயலா்கள் சாந்து உமா், திப்யான், கிளைத் தலைவா்சலீம் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் தொழுகையில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.