கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

திருநெல்வேலி அருகே போலீஸாரை கல்லால் தாக்க முயன்று மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

திருநெல்வேலி அருகே போலீஸாரை கல்லால் தாக்க முயன்று மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் கடந்த வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தருவை, இந்திரா காலனியைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் பாலாஜி என்ற மொட்டை பாலாஜி(24) என்பவா் அப்பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக தகவல் கிடைத்ததாம்.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸாரை, பாலாஜி அவதூறாகப் பேசி கல்லால் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து தலைமைக் காவலா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலாஜியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.