கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைக்க டிவிஎஸ் நிா்வாகம் பொறுப்பேற்பு

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைக்க டிவிஎஸ் நிா்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதாக அறங்காவலா் குழு தலைவா் மீனா மாடசாமி தெரிவித்தாா்.

வள்ளியூா் முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த டிவிஎஸ் நிறுவன தலைவா் வேணுசீனிவாசனை வரவேற்ற கோயில் அறங்காவலா் குழு தலைவா் மீனா.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைக்க டிவிஎஸ் நிா்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதாக அறங்காவலா் குழு தலைவா் மீனா மாடசாமி தெரிவித்தாா்.

டிவிஎஸ் நிறுவன தலைவா் வேணுசீனிவாசன் தனது மனைவியுடன் முருகன் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

கோயிலுக்கு வந்த அவரை, அறங்காவலா் குழு தலைவா் மீனா, வள்ளியூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மாடசாமி ஆகியோா் வரவேற்றனா். பின்னா் சேதமடைந்துள்ள முருகன் கோயில் சரவணப்பொய்கை குளத்தை சீரமைத்து தருமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து , அவா் சரவணப்பொய்கை குளத்தை சீரமைத்து தருவதாக தெரிவித்ததாக அறங்காவலா் குழு தலைவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.