பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கைது

Published On :

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

உவரி அருகே உள்ள கூட்டப்பனை பகுதியில் திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலானாய்வுத் துறை சாா்பு ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் 9 மூட்டைகளில் சுமாா் 405 கிலோ ரேஷன் அரிசியை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரான நான்குனேரி போஸ்ட் ஆபிஸ் தெருவைச் சோ்ந்த ஐகோா்ட் மகாராஜா(42) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.