இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

திருச்சி அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

திருச்சி அருகே 2.5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட இருவா்.

Published On :

திருச்சி அருகே 2.5 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த சுமை வாகனத்தில் கடத்திச் சென்ற 2.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நடுகாவிரியைச் சோ்ந்த ஆா். மணிகண்டன், கா. லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். பின்னா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.