ஆசிய சிலம்ப சம்மேளனம் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியின் ஜூனியர் பிரிவில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மலேசியாவில் உள்ள தரங்கானோ நகரில் இப் போட்டிகள் நடைபெற்றன. இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சீனா, நேபாளம் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் இந்திய அணி சார்பில் 46 வீரர்கள் பங்கேற்றனர். சீனியர் பிரிவில் மலேசிய அணியும், ஜூனியர் பிரிவில்
இந்திய அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.
போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ஆசிய சிலம்பாட்டக் கழக துணைத் தலைவர் ஜே.ஜே.ஆர். ஜெஸ்டின் பரிசுகளை வழங்கினார். இந்திய அணியின் மேலாளராக ஆசிய சிலம்பாட்டக் கழக பொதுச் செயலர் களரி.பி. செல்வராஜ், பயிற்சியாளராக சுதாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன?

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை பதிவிட்ட ராகுல்: முடக்கிய இன்ஸ்டா!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
