நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

கூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை

நித்திரவிளை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :13 மே 2013, 1:55 am IST

நித்திரவிளை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் தெற்கு கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் மணிகண்டன் (43). இவர் வைக்கல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

  இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்தாராம்.  இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். நித்திரவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.