வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தண்ணீர் தொட்டியில் மூழ்கி வியாபாரி சாவு

சுசீந்திரம்  அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வியாபாரி உயிரிழந்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:50 am

DIN

சுசீந்திரம்  அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வியாபாரி உயிரிழந்தார்.
சுசீந்திரத்தை அடுத்த மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(53). வாழைத்தார் வியாபாரி. இவர் வீட்டு பின்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவர் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.