ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட  தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

கன்னியாகுமரி மாவட்ட  தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. 
கூட்டமைப்புத் தலைவர் பி. பால்ராஜ் தலைமை வகித்தார். பத்மநாபபுரம் கோட்டைக்குள் இருக்கும் பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றிவிட்டு,  புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
இதில், நிர்வாகிகள் சரோஜா, முத்தம்மா, தாசன், மார்க்,  ஸ்டீபன், ஜீவானந்தன், எட்வின், பத்மசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.