ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மோட்டார் சைக்கிள் விபத்தில் நெல்லை இளைஞர் சாவு

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:53 am

DIN

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.  ஒழுகினசேரி பாலத்தில் இருந்து பழையாறு செல்லும் சாலையில் சென்றபோது,  எதிர்பாராதவிதமாக சாலை ஓர மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பழையாற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் தூக்கி  வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.