பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் புதன்கிழமை (ஜூலை 25) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் த. வில்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேச்சிப்பாறை துணை மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வரும் புதன்கிழமை (ஜூலை 25) கடையாலுமூடு, கோதையாறு, குற்றியாறு, சிற்றாறு, களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, உண்ணியூர்கோணம், திருநந்திக்கரை, மணியன்குழி அரசமூடு ஆகிய இடங்களிலும், வீயன்னூர் துணை மின்நிலையப் பகுதிகளில் ஆற்றூர், தேமானூர், திருவட்டாறு, செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, இரவிபுதூர் கடை, பள்ளியாடி, குமரன்குடி, பூவன்கோடு, வேர்கிளம்பி ஆகிய இடங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

தக்கோலம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் ஜூன் 7-ல் கத்திரி பூஜை நிறைவு விழா!

ரூ. 50 கோடி வசூலித்த பிளாஸ்ட்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


