வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மார்த்தாண்டம் அருகே தொழிலாளி சடலம் மீட்பு

மார்த்தாண்டம் அருகே இறந்த தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை சாலையோரம் கிடந்தது.

Updated On :24 ஜூலை 2018, 12:49 am IST

மார்த்தாண்டம் அருகே இறந்த தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை சாலையோரம் கிடந்தது.
மார்த்தாண்டம் அருகேயுள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (55). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். விஜயனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற விஜயன், இரவு வீடுதிரும்பவில்லையாம். இந்த நிலையில், திங்கள்கிழமை காப்புக்காடு சந்திப்பு அருகேயுள்ள ஒரு கடையின் முன் விஜயன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.