நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
நாகர்கோவில் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள், சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கட்டடங்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து பறக்கை செல்லும் சாலையில இடலாக்குடி பகுதியில் சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து நாகர்கோவில் முக்கிய சாலைகள், மற்றும் குறுக்கு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாகர்கோவில் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

