நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
நாகர்கோவில் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள், சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கட்டடங்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து பறக்கை செல்லும் சாலையில இடலாக்குடி பகுதியில் சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து நாகர்கோவில் முக்கிய சாலைகள், மற்றும் குறுக்கு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாகர்கோவில் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி சான்றிதழ் தயாரித்து அரசுப் பணம் கையாடல்: இருவருக்கு சிறைத் தண்டனை

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் கால பெளத்த, துவாரபாலகா் சிற்பங்கள் கண்டெடுப்பு

பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

