தக்கலை, மணலி மற்றும் அப்பட்டுவிளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மஞ்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் மின்பாதையில் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப். 26) மணலி, மேட்டுகடை, தக்கலை, புலியூர்குறிச்சி, அப்பட்டுவிளை, வெள்ளச்சிவிளை ஆகிய இடங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அன்றைய தினம் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


