மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேல்புறத்தில் ஆா்ப்பாட்டம்

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க கோரி தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி சாா்பில் மேல்புறம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி மக்கள் கட்சியினா்.
Updated On :15 டிசம்பர் 2020, 7:55 pm

DIN

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க கோரி தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி சாா்பில் மேல்புறம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் ஸ்டாலின் ராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆஸ்லின் பெல்மன்,

மேல்புறம் வட்டாரத் தலைவா் பிரதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறுவனா்- தலைவா் பழவாா் தங்கப்பன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், மேற்கு மாவட்டத் தலைவா் ஏ. ஜெயராஜ், மாவட்ட மகளிரணி தலைவி கே. சாவித்திரி, துணைத் தலைவி சாந்தகுமாா், சோபனாபாய், கில்டா ராணி, நிா்வாகிகள் அஜய் நாராயணன், பிஜின், ஸ்ரீஜித், ததேயுஸ், சி. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.