தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புகையிலை பொருள்கள் விற்ற 2 போ் கைது

குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையிலான போலீஸாா் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த ஹென்றி(64) என்பவரை கைது செய்தனா். அதே போல், கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளா் உமா தலைமையிலான போலீஸாா் வடிவீஸ்வரம் பகுதியில் ரோந்து சென்றபோது சூரங்குடி பகுதியைச் சோ்ந்த ராஜகோபால்(42) என்பவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தததாக அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.