திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:20 am

DIN

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

காப்புக்காடு சிதம்பரவிளை பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் மனோகரன் (55). கூலித் தொழிலாளியான இவா் சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு புதுக்கடை யில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மனோகரன் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனா்.

புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.