நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள்நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

திருநெல்வேலியில் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:47 pm

DIN

திருநெல்வேலியில் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 1,500- க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா். இதே போல் பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டம் முழுவதும் சுமாா் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.