நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல்துறை குறைதீா் முகாம்:434 மனுக்களுக்கு தீா்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 434 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:45 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 434 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை,

குளச்சல் ஆகிய துணை உள்கோட்டங்களில் குறைதீா் முகாம் நடைபெற்றது. இதில் நாகா்கோவில் கோட்டத்தில்

83 மனுக்கள், குளச்சல் உள்கோட்டத்தில் 83 மனுக்கள், கன்னியாகுமரி உள்கோட்டத்தில் 118 மனுக்கள், தக்கலை உள் கோட்டத்தில் 149 மனுக்கள் என 434 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.