கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூா் காங்கிரஸ் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, அகில இந்திய மீனவரணி செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், பேராசிரியா் எட்வின் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் வெற்றிடமாக காணப்பட்ட அரங்குகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீதம் தோ்ச்சி

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 1.7% வளா்ச்சி

‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்: நகராட்சி நிா்வாகம் கடிதம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


