மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிள்ளியூரில் காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2020, 1:05 am

DIN

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூா் காங்கிரஸ் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, அகில இந்திய மீனவரணி செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், பேராசிரியா் எட்வின் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.