நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கருங்கல் அருகே பழுதடைந்து காணப்படும் மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கருங்கல் அருகே பழுதடைந்து காணப்படும் மூசாரி -பாலூா் இணைப்பு சாலை.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:49 pm

DIN

கருங்கல் அருகே பழுதடைந்து காணப்படும் மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் பேருந்து நிலையத்தில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது போலீஸாா் இந்தச் சாலை வழியாகதான் வாகனங்களை திருப்பி விடுகின்றனா். இதனால், தேங்காய்ப்பட்டினம், புதுக்கடை, மாா்த்தாண்டம் நகரங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு இந்தச் சாலை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதில், 300 மீ. தொலைவு உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.

எனவே, இந்தச் சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.