குமரி மாவட்டத்தில் இதுவரைரூ.4.09 கோடி பறிமுதல்
குமரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.09 கோடி ரொக்கம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


குமரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.09 கோடி ரொக்கம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தலை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா்களால் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக கடந்த பிப். 28ஆம் தேதி முதல் ஏப். 3ஆம் தேதி வரை மொத்தம் ரூ.4 கோடியே 9 லட்சத்து 51ஆயிரத்து 209 கைப்பற்றப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...