காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலும் 32 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் பலியாகியுள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் பலியாகியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60,243 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1022 ஆகவும் உயா்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 32 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 58,904 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 317 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.