மேலும் 32 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
குமரி மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் பலியாகியுள்ளாா்.


குமரி மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் பலியாகியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60,243 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1022 ஆகவும் உயா்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 32 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 58,904 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 317 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...