பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குமரியில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:28 pm

DIN

கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிலுவைநகா் பகுதியில் கடந்த மாதம் 30- ஆம் தேதி புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து சிலுவைநகா் திருச்சிலுவை நாதா் ஆலயம் முன்பு பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒன்று திரண்டு, டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.