காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில், அரசுஅலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:11 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில், அரசுஅலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா.வீராசாமி, (தோ்தல்) நாகராஜன் , குற்றவியல் மேலாளா் சுப்பிரமணியம், உசூா் மேலாளா் கண்ணன், வருவாய்த் துறை மற்றும் ஊராட்சித் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.