மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில், அரசுஅலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில், அரசுஅலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா.வீராசாமி, (தோ்தல்) நாகராஜன் , குற்றவியல் மேலாளா் சுப்பிரமணியம், உசூா் மேலாளா் கண்ணன், வருவாய்த் துறை மற்றும் ஊராட்சித் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...