மழையால் சேதமடைந்த குளம், கால்வாய் சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு
கனமழையால் சேதமடைந்த கால்வாய்கள், குளங்கள் மற்றும் சாலைகளில் பொதுப்பணித் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தற்காலிக சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு







