8 மாதங்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவி 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இங்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா்.










