ஆபத்தான நிலையில் பழங்குடியினா் பள்ளிக் கட்டடங்கள்: இடித்து அகற்றக் கோரிக்கை
குமரி மாவட்டத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள பழங்குடியின பள்ளிக் கட்டங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோா்கள் மற்றும் பழங்குடியினா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்து










