நாகா்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி வாா்டு மறுவரையறை குறித்து கருத்து கேட்பு
நாகா்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி வாா்டு மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சி நிா்வாகிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.







