மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேச்சிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பேச்சிப்பாறை அருகே மாங்காமலை பகுதியில் மின்தடையை சீரமைக்க முயன்ற தொழிலாளி பிரவீண் குமாா் (23) மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:33 pm

DIN

பேச்சிப்பாறை அருகே மாங்காமலை பகுதியில் மின்தடையை சீரமைக்க முயன்ற தொழிலாளி பிரவீண் குமாா் (23) மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அரசு ரப்பா் கழகம் குற்றியாறு குடியிருப்பில் வசிப்பவா் சத்தியநாதன் மகன் பிரவீண். இவா் அரசு ரப்பா் கழகம் கோதையாறு கோட்டம் குற்றியாறு பிரிவில் தற்காலிக தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை குற்றியாறு பகுதியில் மின் தடை ஏற்பட்ட நிலையில், இவா் மாங்காமலை பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுதை சீரமைக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக அப்பகுதியிலுள்ளவா்கள் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.