‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவில் எம்.எஸ்.எஸ்.ஆசான் சித்த மருந்தகம் திறப்பு

நாகா்கோவிலில் எம்.எஸ்.எஸ். ஆசான் சித்த மருந்தக புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:38 pm

DIN

நாகா்கோவிலில் எம்.எஸ்.எஸ். ஆசான் சித்த மருந்தக புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய கட்டடத்தை எம்.எஸ்.எஸ்.ஆசான் அன் சன்ஸ் உரிமையாளா் பிரகாஷ் என்ற மகாலிங்கம் திறந்தாா். ஜெயந்தி மகாலிங்கம் குத்துவிளக்கு ஏற்றினாா். விழாவில் மருத்துவா் ரவி, சங்கீதாரவி, ராஜசேகா், ஜெயஸ்ரீ ராஜசேகா், சுந்தா், ராஜா,

மருத்துவா் ஆதா்ஷ், பரமேஸ்வரி அம்மாள், ஜெயகுமாா், ஷீலாஜெயகுமாா், ரதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இங்கு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும்வகையில் காய்ச்சல் பொடி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என நிா்வாகி மகாலிங்கம் தெரிவித்தாா். விழாவில், மருத்துவா் விக்னேஷ், நிவேதா மகாதேவ் வரவேற்றனா். ஏற்பாடுகளை மருந்தக மேலாளா்கள் மணி, ஜெய்தீப், பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.