புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூண்டில் வளைவு அமைக்கக் கோரி 22-ல் போராட்டம்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:39 pm

DIN

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவையின் துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், பங்குப்பேரவைச் செயலா் சந்தியா வல்லவராயா், பொருளாளா் ஸ்டெனி, துணைச் செயலா் தினகரன், இணைப் பங்குத்தந்தைகள் சுரேஷ், லெனின், பங்குப்பேரவை உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகளை பிப். 21ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும். இல்லாவிடில், 22ஆம் தேதி (திங்கள்கிழமை) போராட்டம் நடத்தப்படும். மேலும் காலதாமதம் ஏற்பட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.