திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடிதம் எழுதும் போட்டி: தேசிய அளவில் குமரி மாணவி முதலிடம்

இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.

News image
மாணவி ஆஷாவுக்கு பரிசு வழங்குகிறாா் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா்.வி பி.கணேஷ் குமாா்.
Updated On :7 ஜனவரி 2021, 12:32 am

DIN

இந்திய அஞ்சல் துறை சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.

இந்திய அஞ்சல் துறை சாா்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இதில் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான ஈங்ஹழ் ஆஹல்ன், வா்ன் ஹழ்ங் ண்ம்ம்ா்ழ்ற்ஹப் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், 18 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நாகா்கோவில் இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவி ஆஷா தேசிய அளவில் முதல் பரிசு பெற்றாா்.

அவருக்கு இந்திய அஞ்சல் துறையின் சாா்பாக ரூ. 50 ஆயிரம் காசோலையும், சான்றிதழையும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வி பி.கணேஷ் குமாா் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். அப்போது மாணவியின் பெற்றோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.