எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

பொங்கல் பண்டிகையயொட்டிகருங்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

News image
தேவிகோடு பகுதியில் பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா்.
Updated On :8 ஜனவரி 2021, 7:09 pm

DIN

பொங்கல் பண்டிகையயொட்டிகருங்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய அ.தி.மு.க அவைத்தலைவா் ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட கருங்கல், தேவிகோடு, தெருவுக்கடை, மாங்கரை, கல்லுவிளை, பாலூா், மூசாரி, மிடாலம், மேல்மிடாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ் குமாா் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினாா்.

இதில்,காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் டைட்டஸ், பாலூா் ஊராட்சி தலைவா் அஜித்குமாா், லெலின் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.