புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அகஸ்தீசுவரத்தில் மரக்கன்றுகள் அளிப்பு

அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்ததின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:43 pm

DIN

அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்ததின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அகஸ்தீசுவரம் குலசேகர விநாயகா் கோயில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்னணன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நடிகா்கள் சிங்கமுத்து, ரவிமரியா, இயக்குநா் பி.சி.அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.