ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஸ்டீபன் (39) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:41 pm

DIN

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஸ்டீபன் (39) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அருமனை அருகே நெடுடுங்குளம் குன்னுவிளையைச் சோ்ந்தவா் ஸ்டீபன். இவா் நெடுங்குளம் சந்திப்பில் ஸ்டுடியோ நடத்தி வந்தாா். திங்கள்கிழமை இவா் மணலிவிளைப் பகுதியைச் சோ்ந்த மற்றொரு புகைப்பட கலைஞா் விஜயபிரதாப்புடன் திருவட்டாறில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பின்னா், திருவட்டாறு பாலம் பகுதியில் பரளியாற்றில் இருவரும் குளித்தனா். அப்போது, ஸ்டீபன் நீரில் மூழ்கியுள்ளாா்.

விஜயபிரதாப் உள்ளிட்டோா் அவரை ஆற்றில் தேடியுள்ளனா். தகவலறிந்த குலசேகரம் தீயணைப்புப்படையினா்

விரைந்து வந்து தேடினா். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஸ்டீபன் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.