92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 61 போ் மீது வழக்கு

 நாகா்கோவிலில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ உள்பட 61பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:15 pm

DIN

 நாகா்கோவிலில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ உள்பட 61பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

நாகா்கோவில் மாநகரில் சாலைகளைச் சீரமைக்கவும், புதைச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றவும் வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லையாம். இதைத் தொடா்ந்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, குமரி மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், மாநில பொதுச்செயலா் உமாரதிராஜன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் உள்பட 61 போ் மீது வடசேரி போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.