சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

வெள்ளிசந்தையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெள்ளிசந்தையில் பெட்ரோல், டீசல், விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:45 pm

DIN

வெள்ளிசந்தையில் பெட்ரோல், டீசல், விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமலை தலைமை வகித்தாா். குருந்தன்கோடு, குளச்சல் வட்டாரச் செயலா் டி.ஜெ. புஷ்பதாஸ் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கினாா். இதில் நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், ஸ்ரீகுமாா் வேதகண் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.