பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

 கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:32 pm

DIN

 கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குறுப்பனை பாத்திமா தெரு சூசை மகன் புருனோ (52). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சேசையன் மகன் அந்தோணி (45) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை பாத்திமா நகருக்கு சென்ற புருனோவை அந்தோணி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாரம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.