பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குமரி அருகே பொறியாளா் தற்கொலை

கன்னியாகுமரி அருகே பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:23 pm

DIN

கன்னியாகுமரி அருகே பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

கன்னியாகுமரி அருகேயுள்ள மகாராஜபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னையா மகன் மணிகண்டன் (38). பொறியாளா். கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தந்தையுடன் வசிக்கிறாா்.

தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த மணிகண்டன், தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை உள்பக்கமாக பூட்டுக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இத்தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.